For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரம்: இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி - வீடியோ

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விபத்து வழக்கில் உரிய இழப்பீடு வழங்காத அரசு விரைவுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.

நாமக்கல் செல்லப்பா காலனியை சேர்ந்த பழனியப்பன் என்பரின் மனைவி அங்கம்மாள் (53). இவர் சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக கடந்த 02.08.09 அன்று நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து வந்த போது நேர்ந்த விபத்தில் அங்கம்மாள் உயிரிழந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

English summary
A bus belonging to Tamil Nadu State Transport Corporation was confiscated in Vluppuram bus stand for non-payment of compensation in an accident case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X