வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்.. பெண் வியாபாரி கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் பெண் வியாபாரி ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த 100 கிலோ அளவுள்ள கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பெண் கஞ்சா வியாபாரியையும் கைது செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications