வரும் பொங்கலை ஜல்லிக்கட்டோடு கொண்டாடலாம்... தமிழிசை நம்பிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் பாஜக சேவை மைய இலவச சட்ட ஆலோசனை பிரிவைத் தொடங்கி வைத்த அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "மதுரையில் கடந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே இருந்தது. ஆனால் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்ட காரணத்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வருகிற பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications