பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு... சட்டசபையில் ஜெ., அறிவிப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: உயர்கல்வி, மற்றும் பள்ளி கல்வி துறை குறித்து 110 விதியின் கீழ் இருபத்தி நான்கு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் வெளியிட்டார். பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாளுவதில் தற்போது உள்ள கையெழுத்திடும் முறையை மாற்றி, பயோமெட்ரிக் முறையில் வருகைபதிவு செய்யும் புதிய முறை உள்ளிட்ட முக்கிய திட்டங்களை அறிவித்தார்.












Click it and Unblock the Notifications