ஜெ. இறுதி ஊர்வலத்தை டிவியில் பார்த்த போது மாரடைப்பு... மதுரையில் 2 பேர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு காலமானார். இந்தச் செய்தியைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது அதிர்ச்சி தாங்காமல், மதுரை மாவட்டத்தில் இரண்டு பேர் மாரடைப்பில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தைச் சேர்ந்த பாண்டி ஆவார். மற்றொருவர் பனையூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் திரவியம் ஆகும்.












Click it and Unblock the Notifications