மீளாத்துயிலில் ஜெ... கடைசியாக முகத்தைக் காண மக்கள் வெள்ளம்... கண்ணீர்க் கடலில் ராஜாஜி ஹால்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று இரவு மரணமடைந்தார். தற்போது அவரது உடல் பொதுமக்கள் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் மக்கள் தலைகளாகக் காட்சி அளிக்கிறது. கடைசியாக எப்படியும் ஒருமுறையாவது ஜெயலலிதாவின் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கம் அங்குள்ளவர்கள் முகத்தில் தெரிகிறது. இதனால் ராஜாஜி ஹாலே கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது.












Click it and Unblock the Notifications