சோனாலி கொலை எதிரொலி... பாதுகாப்பு கேட்டு கரூர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 30-ம் தேதி மாணவி சோனாலி என்பவர் அதே கல்லூரி மாணவரால் கொடூரமாக வகுப்பறையிலேயே அடித்து கொல்லப்பட்டார். இந்நிலையில் விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்கு திரும்பிய மாணவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு தேவை என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும், காவலாளியை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications