அரசு பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்... ரேசன்கடை ஊழியர்கள் உண்ணாவிரதம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக் கடை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான நியாய விலைக் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications