For Daily Alerts
Just In
கோத்தகிரியில் சுருக்குக் கம்பியில் சிக்கிய சிறுத்தை பலி... வனத்துறையினர் விசாரணை- வீடியோ
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கோத்தகிரி பகுதியில் அடிக்கடி சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால், தனியார் நிறுவனங்கள் ஆங்காங்கே சுருக்கு கம்பிகள் வைத்துள்ளன. அப்படியாக அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றின் பின்புறம் தேயிலை தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சுருக்குக் கம்பியில் சிக்கி, 7 வயது மதிப்புள்ள சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
வீடியோ:
Comments
English summary
The carcass of a leopard was found at a private tea estate near Ooty.
Story first published: Tuesday, September 6, 2016, 15:47 [IST]