வறண்டு போன மூலவைகை ஆறு... மழை வேண்டி 10 கிராம மக்கள் பூஜை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. அதோடு வைகை நதியின் முக்கிய நீர் ஆதாரமான மூலவைகை நதியும் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. எனவே, மழை வேண்டி வைகை நதியின் பிறப்பிடத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications