For Daily Alerts
Just In
நெல்லித்தோப்பு தொகுதி இனி ஜொலிக்கும்... ராஜினாமாவிற்குப் பின் ஜான்குமார் - வீடியோ
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு எம்எல்ஏ ஜான்குமார், தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட ஏதுவாக, அவர் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அவர் இன்று காலையில் வழங்கினார். இதனை அடுத்து, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி மேலிடத்துடன் ஆலோசிக்க முதலமைச்சர் நாராயணசாமி டெல்லி விரைந்துள்ளார்.
Comments
English summary
Nellithope MLA John Kumar has resigned his post.Pudhucherry Chief Minister Narayanasamy will constest the Nellithope bypoll.
Story first published: Thursday, September 15, 2016, 17:02 [IST]