தேவை இருக்கிறது... ஆனால் பணம் எடுக்க முடியவில்லையே... மக்கள் ஆதங்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. ஆனால், வங்கிகளில் புதிய நோட்டுகளைப் பெறுவதற்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. அதோடு, ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பழைய நோட்டுகளை மாற்றித்தர முடியும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. இதனால் வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் அதனை எடுத்துப் பயன்படுத்த முடியவில்லையே என மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications