ரயில் கொள்ளை.. போலீஸ் உடையில் வந்தவர்கள் யார்? கணினி வரைபட உதவியுடன் விசாரணைக்கு திட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் போலீஸ் உடையுடன் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் சம்பவத்தன்று நின்றது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களின் உருவத்தை கணினி உதவியுடன் வரைந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications