For Quick Alerts
For Daily Alerts
Just In
காவிரி மேலாண்மை வாரியம் கோரி சிவகங்கையில் ரயிலை மறித்தவர்கள் கைது - வீடியோ
சிவகங்கை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகங்கையில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அரசியல் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். விவசாயிகளுடன் திமுக, காங்கிரஸ்,சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை - ராமேஸ்வரம், மானாமதுரை - காரைக்குடி ஆகிய ரயில்களை மறித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
வீடியோ
Comments
rail roko farmers protest cauvery management board ரயில் மறியல் விவசாயிகள் போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
1000 people were arrested by police for conducting rail roko in Sivagangai. A farmers' federation had called for the two-day rail blockade starting on Monday, urging the Centre to immediately constitute the CMB.
Story first published: Tuesday, October 18, 2016, 15:02 [IST]