காவிரி மேலாண்மை வாரியம் கோரி சிவகங்கையில் ரயிலை மறித்தவர்கள் கைது - வீடியோ

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகங்கையில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அரசியல் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். விவசாயிகளுடன் திமுக, காங்கிரஸ்,சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை - ராமேஸ்வரம், மானாமதுரை - காரைக்குடி ஆகிய ரயில்களை மறித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

வீடியோ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+