சிவகங்கையில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் 'மகிழ்ச்சி'- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பெய்த பரவலான மழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், சிங்கம்புணரி, எஸ்.புதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications