For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராம்குமார் மரணத்தில் சந்தேகம்... சிபிஐ விசாரணை தேவை... தாயார் கோரிக்கை- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சுவாதி கொலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், நேற்று சிறை வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உறவினர்கள் ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி செங்கோட்டை பன்பொழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ராம்குமாரின் தாயார் புஷ்பா, "தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை" என்றும் வலியுறுத்தினார்.

வீடியோ:

English summary
Swathi murder case accused Ramkumar’s mother Pushpa has doubted about her son's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X