ராம்குமார் போஸ்ட்மார்ட்டத்திற்கு மீண்டும் தடை... மறு உத்தரவு வரும் வரை தள்ளிவைப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் பிரேத பரிசோதனைக்கு 2வது முறையாக தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ராம்குமார் பிரேத பரிசோதனையை நடத்த கூடாது என்றும் உடலை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications