For Quick Alerts
For Daily Alerts
Just In
பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் - கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் பிரச்சாரம் - வீடியோ
கிருஷ்ணகிரி: ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற அம்மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
பிளாஸ்டிக் உபயோகத்தைத் தடை செய்வது குறித்தும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கடைகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட துணிப் பைகள் தயாரித்து விநியோகித்தும் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றவும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Comments
English summary
The Krishnagiri District collectrate and the private sector will begin a campaign on August 15 to reduce plastic bag use.
Story first published: Wednesday, August 10, 2016, 19:20 [IST]