ஓய்வூதியப் பலன்களை வேண்டி... ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல் ஓய்வூதியப் பலன்களைத் தராமல் இருப்பதைக் கண்டித்து விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதும், அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications