காவிரி பிரச்சினை... 2வது நாளாக கர்நாடகா -தமிழகம் இடையே போக்குவரத்து முடக்கம் #cauvery- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: காவிரி பிரச்சினை காரணமாக இரண்டாவது நாளாக கர்நாடகா- தமிழகம் இடையே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அதிகளவில் ஓசூருடன் திரும்பி விடுகின்றன. எனவே பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications