For Daily Alerts
Just In
தேனி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளை
தேனி: தேனி மாவட்டம், உத்தமப்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுமான் என்ற ஜவுளிக்கடை அதிபர் வீட்டுக்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து, 5 வயது குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்களின் தாலி, மோதிரத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Robbers threaten with knife and ran away with Thali, in Teni district.
Story first published: Wednesday, October 12, 2016, 16:15 [IST]