For Daily Alerts
Just In
ரூ. 500, 1000 நோட்டுகளை மாற்ற படையெடுக்கும் மக்கள்... திணறும் வங்கிகள்- வீடியோ
சென்னை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நேற்று முன் தினம் இரவு முதல் செல்லாக்காசுகள் ஆனது. நேற்று வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் மக்கள் தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்களது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பல்வேறு இடங்களில் வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவதில் குழப்பம் நீடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Comments
rs 500 chennai bank heavy oneindia tamil videos ரூ 500 abduct சென்னை வங்கிகள் கூட்டம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
People are waiting in long ques in banks to change the Rs 500 and Rs. 1000 notes.
Story first published: Thursday, November 10, 2016, 11:30 [IST]