இயற்கை வளம் நம் தேசத்தின் சொத்து: சகாயம் ஐஏஎஸ் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை : தமிழகப் பெண்கள் செயற்களம் என்ற அமைப்பின் சார்பில், தமிழர் பண்பாட்டு கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த கண்காட்சி 14ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. தமிழர் மருத்துவ முறைகளுக்கான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தொடங்கி வைத்துப் பேசினார். நமது நாட்டில் உள்ள அனைத்து இயற்கை வளங்களும் தேசத்தின் சொத்து. அதை பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார். அதை பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications