மீண்டும் பதற்றம்.. தமிழர் வாகனங்கள் சூறை... பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: காவிரியில் செப்டம்பர் 20-ந் தேதி வரை தமிழகத்துக்கு தினசரி 12,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று புதியதாக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. தமிழர் நிறுவனங்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பெங்களூருவில் மட்டும் 35 லாரிகள் ஒரே நாளில் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று மாலை 5 மணி முதல் பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications