பாரத் பந்த்... மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திருநாவுக்கரசர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8 ந்தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால் நாள்தோறும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். எனவே, ரூபாய் நோட்டு பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். அப்போது மத்திய அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பிய திருநாவுக்கரசர் உட்பட காங்கிரஸார் பலரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications