For Daily Alerts
Just In
ஜெ.வின் ‘மறுபிறவி’ அறிக்கையைக் கொடுத்து.. வீடுவீடாக வாக்கு சேகரிக்கும் ஓபிஎஸ்- வீடியோ
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வரும் 17ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்னர், இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தற்போது அந்த அறிக்கையின் நகலை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் வீதி வீதியாகச் சென்று வழங்கி வாக்குகளை சேகரித்து வருகிறார்.
Comments
ops by election jayalalitha statement o panneerselvam campaign oneindia tamil videos திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயலலிதா அறிக்கை ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரம் ஒன்இந்தியா
English summary
Led by Finance Minister and AIADMK treasurer O Panneerselvam, AIADMK functionaries are distributing photocopies of Jayalalithaa’s November 13 statement to people in the poll-bound constituencies to seek votes for their party.
Story first published: Thursday, November 17, 2016, 12:57 [IST]