For Daily Alerts
Just In
திருப்பதி பிரம்மோற்சவம்: கருட சேவையை தரிசித்த 3 லட்சம் பக்தர்கள்
திருப்பதி : திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான நேற்று கருட சேவை வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி 3 லட்சம் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மூலவருக்கு அணிவிக்கப்படும் 1,008 தங்க காசுகளால் ஆன 5 வரிசை கொண்ட மாலை, லட்சுமி ஆரம், மகர கண்டிகை உள்ளிட்டவை கருவறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு உற்சவ மூர்த்திக்கு அணிவிக்கப்பட்டன.
Comments
English summary
Tirupathi brahmotsavam fifth day Vahanam and chanted Malayappa swamy on garuda Seva.
Story first published: Saturday, October 8, 2016, 16:52 [IST]