For Daily Alerts
Just In
அரை நிர்வாணம், கையில் மண்சட்டி: சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம் - வீடியோ
திருச்சி: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் அரைநிர்வாணத்துடன், கையில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் படுத்து உருண்ட விவசாயிகள் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
English summary
Cauvery Dispute, farmers in Trichy resorted to a new form of protest.
Story first published: Saturday, September 17, 2016, 13:17 [IST]