For Daily Alerts
Just In
போதிய மழை இல்லை... நிவாரணம் கேட்டு காய்ந்த பயிர்களுடம் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்- வீடியோ
திருச்சி: திருச்சி தொட்டியம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், இந்தாண்டு போதிய மழை இல்லாததால் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி விட்டதாகவும், அதனால் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர். அப்போது கைகளில் காய்ந்த பயிர்களை ஏந்தி வந்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
trichy farmers protest oneindia tamil videos திருச்சி விவசாயிகள் நிவாரணம் போராட்டம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Trichy the farmers staged a protest as they are suffering in drought.
Story first published: Thursday, October 27, 2016, 15:07 [IST]