For Daily Alerts
Just In
ஊட்டியில் விற்பனைக்கு வந்த உண்மையிலேயே ‘வாடா’மலர்கள்... சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யம்- வீடியோ
நீலகிரி: ஊட்டியில் சுமார் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை வாடாமல் இருக்கு வாடாமல்லி மலர்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. நீர் பட்டதும் மீண்டும் மொட்டாக சுருங்கிக் கொள்ளும் இந்த மலர்கள், பின் மீண்டும் சூரிய ஒளியில் மலர்வது இதன் சிறப்பு. இந்த மலர்களை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, மற்ற ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
வீடியோ:
Comments
English summary
In Ooty the Vadamalli flowers sale have started this season.
Story first published: Wednesday, September 28, 2016, 17:31 [IST]