For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டியில் விற்பனைக்கு வந்த உண்மையிலேயே ‘வாடா’மலர்கள்... சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யம்- வீடியோ

Google Oneindia Tamil News

நீலகிரி: ஊட்டியில் சுமார் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை வாடாமல் இருக்கு வாடாமல்லி மலர்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. நீர் பட்டதும் மீண்டும் மொட்டாக சுருங்கிக் கொள்ளும் இந்த மலர்கள், பின் மீண்டும் சூரிய ஒளியில் மலர்வது இதன் சிறப்பு. இந்த மலர்களை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, மற்ற ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.

வீடியோ:

English summary
In Ooty the Vadamalli flowers sale have started this season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X