இலங்கையில் தமிழ்மாணவர்கள் சுட்டுக் கொலை.. மத்தியஅரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக வைகோ தாக்கு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "மாணவர்கள் மரணத்தை சிங்கள அரசு விபத்து என மூடி மறைக்கப்பார்க்கிறது என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மௌனமாக கை கட்டி வேடிக்கைப் பார்ப்பதாகவும்' அவர் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications