பொங்கலுக்கு எங்களுக்கு ஜல்லிக்கட்டு வச்சே ஆகனும்.. ஆளுநரிடம் வைகோ மனு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதிமுக தலைவர் வைகோ இன்று காலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். சந்திப்பின் முடிவில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான, நீண்ட பாரம்பரியம் கொண்ட ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது பற்றி ஆளுநரிடம் எடுத்துக் கூறினேன் என்றார். அந்த தடையை நீக்க தமிழக அரசு எடுத்த முயற்சிகள் பற்றியும், தடையை நீக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக விளக்கினேன் என்று கூறினார் வைகோ.












Click it and Unblock the Notifications