நெடுஞ்சாலைத்துறை மாஜி பொறியாளர் வீட்டில் அதிரடி ரெய்டு... முக்கிய ஆவணங்கள் சிக்கின- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளராக இருந்து, கடந்த ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்றவர் ஜெயராமன். சென்னையில் வசித்து வரும் இவருக்கு, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சொந்த வீடும், வணிக வளாகமும் உள்ளது. இதுதவிர உளுந்தூர்பேட்டையில் சொந்தமாக கல்லூரி ஒன்றையும் ஜெயராமன் நடத்தி வருகிறார். இந்நிலையில், சேலத்தில் மேம்பாலம் கட்டியது தொடர்பாக தனியார் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக இவர் மீது வழக்கு உள்ளது. அதன் தொடர்ச்சியாகசேலத்தில் உள்ள இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில், பல லட்ச ரூபாயும், ஏராளமான ஆவணங்களும் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications