அமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகிவிட்டனர்.

கான்சாஸ் நகரில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு டெக்யூலா கேசி பாரில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போது அங்கிருந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.

Four people killed after gunman opens fire in Kansas

மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இன்னும் பிடிபடவில்லை. அவர் யார், எதற்காக இதை செய்தார் என தெரியவில்லை.

அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடைபெறுவது மக்களை அச்சமடைய செய்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+