அமெரிக்காவில் கொரோனாவுக்கு 2 லட்சம் பேர் பலியாகக் கூடும்.. விஞ்ஞானி பகீர் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவுக்கு 2 லட்சம் பேர் பலியாகக் கூடும் என அந்நாட்டு விஞ்ஞானி ஆன்டனி பவுசி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.41 லட்சமாக உயர்ந்துள்ளது. அது போல் ஒரே நாளில் 517 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் அமெரிக்காவில் மொத்த பலி எண்ணிக்கை 2,475 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை உயரக் கூடும் என்ற பகீர் தகவலை அந்நாட்டு ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் நிறுவனத்தின் விஞ்ஞானி ஆன்டனி பவுசி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் அமெரிக்காவில் கொரோனாவால் 1 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவர். இதை நான் உறுதியாக சொல்லவில்லை. இதை ஏற்கெனவே அமெரிக்காவை பாதித்த காய்ச்சல்களுடன் ஒப்பிட்டே கூறியுள்ளேன். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் காய்ச்சல் காரணமாக 12 ஆயிரம் பேர் முதல் 61 ஆயிரம் பேர் வரை பலியாகிவிட்டனர். அது போல் அமெரிக்காவில் 1918-19-ஆம் ஆண்டு ஏற்பட்ட தொற்றுநோயால் 6,75,000 பேர் இறந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்த சூழலை இப்போது ஒப்பிட்டு பார்த்தோமேயானால் நம் நாட்டின் நிலை என்ன என்பது மிகச் சரியாக தெரியவரும். முன்பை காட்டிலும் தற்போது கொரோனாவுக்கான சோதனைகள் அதிகபடியாக எடுக்கப்படுகிறது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக இருக்கிறார்கள். நியூயார்க், நியூ ஆர்லியன்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் இருப்பு இல்லாமல் உள்ளது. ஏற்கெனவே செயற்கை சுவாசக் கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கூறியுள்ளேன் என்றார்.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி












Click it and Unblock the Notifications