For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதி மொழி கேளுங்கள் ...

By Super
Google Oneindia Tamil News
  • கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.
    (நீதிமொழிகள் 1:7)

  • நீங்கள் பயப்படுங்காரியம் புசல் போல் வரும்போதும், ஆபத்து சூறாவளி போல்உங்களக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள் மேல் வரும்போதும்,ஆகடிம் பண்ணுவேன்.
    (நீதிமொழிகள் 1:27)

  • என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

  • அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும்பெருகப்பண்ணும்.
    (நீதிமொழிகள் 3:1-2)

    Star
  • தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறது போல, கர்த்தரும் எவனிடத்தில்அன்பு கூறுகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

  • ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும்பாக்கியவான்கள்.
    (நீதிமொழிகள் 3:12-13)

  • துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடையவாசஸ்தலத்தையோ அவர் ஆசிர்வதிக்கிறார்.

  • இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
    (நீதிமொழிகள் 3:33-34)

    Bell
  • நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.

  • நான் என் தகப்பனுக்குப் பிரிய குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரேபிள்ளையுமானவன்.

  • அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக் கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள்வாய், அப்பொழுது பிழைப்பாய்.
    (நீதிமொழிகள் 4:2-4)

  • ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவெருப்பானவைகள்.

  • அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம்சிந்துங் கை,

  • தூராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்,

  • அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுதல்ஆகிய இவைகளே.
    (நீதிமொழிகள் 6:16-19)

    Star
  • செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோஅவர்களைப் பாழாக்கும்.
    (நீதிமொழிகள் 11:3)

  • நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
    (நீதிமொழிகள் 12:28)

  • மணுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோஉயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
    (நீதிமொழிகள் 29:25)
  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X