நவக்ரஹ ஸ்லோகங்களும், நவக்ரஹ காயத்ரீ மந்திரங்களும்...
Subscribe to Oneindia Tamil
3. செவ்வாய்
செவ்வாய் (அங்காரகன்) துதிப்பாடல்:
சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு.
பூவுலகின் புதல்வருமாய் மின்னல் போன்று
பொலிவுமிக்க ஒளியதுவும் உடையோனான்
தேவனே அங்காரக! வேல் கரமேந்தி
திகழும் திருவடிகள் சரணம் செய்தேன்.
மண்ணின் மைந்தா அங் காரகனே
மழையை தருபவன் தடுப்பவன் நீ
திண்ணிய தோளா உலகை அச்சுறுத்தும்
தேவா எந்தன் துயர் தீர்ப்பாய்.
ஓம். கும். அங்கரகாய நம:
செவ்வாய் காயத்ரீ:
வீர த்வாஜ.ய வித்மஹே
விக்த ஹஸ்தாய தீமஹி
தந்தோ பெளம: ப்ரசோதயாத்.












Click it and Unblock the Notifications