Aranmanai Kili Serial: அட.. ஜானு இங்கிலீஷ் பொளந்து கட்றாளே!
சென்னை: அக்காவுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்துக்கொண்டு இருக்கையில்.அக்கா மாப்பிள்ளை பிடிக்காமல் ஓடிப்போகிவிட, பதிலாக அந்த இடத்தில் தங்கை மணப்பெண்ணாக அமர வைக்கப்பட்டு கல்யாணமும் நடந்து விடுகிறது.
அக்கா ரேணுகா படித்தவள், தங்கை ஜானு பிளஸ் 2 வரைதான் படித்தவள். பெரிய பணக்கார இடத்தில் அக்காவுக்கு பதிலாக தான் மணமகளானதில் வருத்தம் இல்லை ஜானுவுக்கு.
ஆனால், கல்யாணத்தை பார்க்க கூடாது என்று அப்பாவைத் துரத்தியத்தில்தான் வருத்தம் அர்ஜுனுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமே இல்லை என்றாலும், அம்மாவின் வீம்புக்காக ஜானுவை கல்யாணம் செய்துக்கறான்.

மருமகளாக ஜானு
மீனாட்சி அம்மா வீட்டில் அடக்கி ஒடுக்கப்பட்ட மருமகளாக என்று சொல்வதை விட வெறும் வீட்டு வேலைக்காரியாகவே ஜானு அந்த வீட்டில் கூண்டுக் கிளி போல இருக்கிறாள். ஒவ்வொருவர் மனதிலும் அவர் இடம் பிடிக்க முயன்றும், மீனாட்சி அம்மாவுக்கு எதிராக இருக்கும் துர்கா போன்றவர்கள் ஜானுவை வீட்டை விட்டுத் துரத்தவே சதி செய்கிறார்கள்.

அரண்மனை கிளி
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக விஜய் டிவியில் அரண்மனை கிளி சீரியல் பல்வேறு பாதைகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்ப காலக் கட்டத்திலிருந்து பார்த்தால், ஜானுவும் அர்ஜுனும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி வருகின்றனர்.

விவாகரத்து வேலைகள்
விவாகரத்து வேலைகள் ஒரு புறம் ஜோராக நடந்துக்கொண்டு இருக்க, இப்போது ஜானு மீனாட்சி அம்மா மனதிலும் இடம் பிடித்து விட்டாள். இருந்தாலும் இந்த விவாகரத்து விஷயம் பற்றி மட்டும் யாரும் மறுத்துப் பேசாமல் இருக்கிறார்கள். அதற்குள் ஜானு புருஷனிடம் ஆங்கிலம் கத்துக்கிட்டு நன்றாக பேசவும் ஆரம்பித்து இருக்கிறாள்.

ஆங்கிலத்தில் பேசி
மீனாட்சி அம்மாவிடம் மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. சிரிக்கும்போது கியூட்டா இருக்கீங்க என்றெல்லாம் சொல்லி அவங்களை அசத்தறா. அவங்களும் மகிழ்ச்சியாக தேங்க்யூ ஜானு... இப்படித்தான் இருக்கணும். எல்லாத்திலும் பிரில்லியண்டா இருக்கணும்னு மீனாட்சி அம்மாவும் சிரிக்கறாங்க.
இப்படி ஸ்மூத்தா கதை போகுது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications