ரசிகர்களின் சந்தேகத்தை பிரியங்காவிடம் கேட்ட ராஜு... சிரித்தபடியே பதில் சொன்ன பிரியங்கா
சென்னை: பிரியங்கா மற்றும் நிரூப் நடந்து கொள்வதைப் பற்றி ரசிகர்கள் அதிகமாக பேசிக்கொண்டிருப்பதை ராஜு பிரியங்காவிடம் நேரடியாக கேட்டு விட்டார்.
ராஜூவின் செயலைப் பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
ராஜுவின் கேள்விக்கு பிரியங்கா தனக்கே உரிய சிரிப்போடு பதில் கூறியது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இப்போ எல்லாம் மாறிப்போச்சி
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் ஆரம்பத்தில் இருந்த ஒற்றுமை தற்போது போட்டியாளர்கள் யாருக்கும் இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இதில் பிரியங்கா மற்றும் நிரூப் வேற லெவலில் பர்ஃபாமன்ஸ் பண்ணி வருகின்றனர். இவர்கள் ஆரம்பத்தில் நண்பர்களாகவும், ஒன்றுக்கு ஒன்று ஆறுதலாகவும் கூட்டு சேர்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தற்போது நடந்து கொள்வது விசித்திரமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நிரூப்க்கு அதிகரிக்கும் ஆதரவு
அபிஷேக் இந்த சீசனில் இருந்த வரைக்கும் அவர் தான் அதிகமான ப்ரமோக்களில் இடம் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது அவருடைய வேலையை நிரூப் செய்து வருகிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் நிரூப்தான் இந்த சீசனில் சரியாக விளையாடுகிறார் என்று அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

பிரியங்காவின் புகழ் அதிகரிப்பு
ஒரு புறம் நிரூப் புகழைப் பாடிக்கொண்டிருக்கும் ரசிகர்கள், மற்றொரு பக்கம் பிரியங்காவின் செயலை உச்சுக்கொட்டி பாராட்டி வருகின்றனர். இவர் அனைவரிடமும் பாரபட்சமில்லாமல் தற்போது நடந்து கொள்வது பலரையும் கவர்ந்திருக்கிறதுய எந்த மாதிரி ஒரு சூழ்நிலையிலும் அதை ஜாலியாக மாற்றி விடுவதும் இவருடைய கேஷுவலான கேரக்டராக இருப்பதால் இவர் இருக்குமிடம் ஜாலியாக மாறி விடுகிறது என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர் .

ராஜுவின் கேள்வி
ஆனால் நிரூப் மற்றும் பிரியங்கா இருவரும் தற்போது எப்போதுமே முட்டி மோதிக்கொண்டு இருப்பதால் இவர்களுக்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பார்த்து ரசிகர்கள் இது உண்மையில் இவர்கள் இப்படி மாறிவிட்டார்களா?? அல்லது கண்டெண்ட்டுக்காக செய்கிறார்களா என்று புலம்பி வருகின்றனர். அதே கேள்வியைத்தான் ராஜூ நேற்றைய எபிசோட்டில் பிரியங்காவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பிரியங்கா நான் நானாக தான் இருக்கிறேன். ஆனால் நிரூப் சரியாக இப்போது விளையாடுகிறான். யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்கிறான். கொஞ்சம் என்னிடம் அதிகமாக பிரச்சனைகள் ஏற்படுத்துகிறான் அவ்வளவுதான் என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications