மண்டல பூஜைக்காக.. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு! நாளை முதல் பக்தர்கள் அனுமதி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை நடை திறக்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி மண்டல விளக்கு பூஜை நடைபெற உள்ளது. எனவே தினமும் ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.













Click it and Unblock the Notifications