Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைட் யாரும் வெளியே வராதீங்க.. ரவுண்டு கட்டும் மழை! 8 மாவட்டங்களுக்கு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில், தற்போது அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இரவு 1 மணி வரை 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

rain tamil nadu
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+