நைட் யாரும் வெளியே வராதீங்க.. ரவுண்டு கட்டும் மழை! 8 மாவட்டங்களுக்கு வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில், தற்போது அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இரவு 1 மணி வரை 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications