சென்னையிலிருந்து 700 கி.மீ தொலைவில் புயல்.. இரண்டு நாட்களில் கரையை நெருங்கும்! வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவி வந்திருந்த நிலையில், இது தற்போது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. 'டிட்வா' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கே 700 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருக்கிறது.
இந்த புயல் இரண்டு நாட்களில் சென்னையை நெருங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் வட மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications