சென்னையை சுத்துப்போடும் மழை.. மொத்தமாக 28 மாவட்டங்களுக்கு அலர்ட்! வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை சென்னை உட்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது சென்னைக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.













Click it and Unblock the Notifications