சென்னைக்கு நைட்டு ஃபுல்லா மழை இருக்கு.. மொத்தம் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னைக்கு அருகே சுமார் 50 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று இரவு 1 மணி வரை சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை நீடிக்கும்" என இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications