Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு நைட்டு ஃபுல்லா மழை இருக்கு.. மொத்தம் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னைக்கு அருகே சுமார் 50 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று இரவு 1 மணி வரை சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை நீடிக்கும்" என இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

chennai rain tamil nadu
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+