முழுவீச்சில் சென்னையில் நிவாரணப் பணிகள்! 14 அமைச்சர்களை களமிறக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: சென்னையில் முழுவீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 14 அமைச்சர்களை பகுதி வாரியாக களமிறக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதன் விவரம் வருமாறு;

▪️சென்னை மண்டலம் :
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
அமைச்சர் சேகர்பாபு,
அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,
அமைச்சர் தங்கம் தென்னரசு,
அமைச்சர் கே.என்.நேரு,
▪️காஞ்சிபுரம் - அமைச்சர் சு. முத்துசாமி
▪️தாம்பரம் - அமைச்சர் ர.சக்கரபாணி
▪️ஆவடி - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
▪️கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
▪️வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
▪️வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் - அமைச்சர் எ.வ.வேலு
▪️சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் - அமைச்சர் சி.வெ. கணேசன்
▪️திருவள்ளூர் - அமைச்சர் பி. மூர்த்தி












Click it and Unblock the Notifications