'விளைநிலங்கள் குறைந்ததே உணவுப் பற்றாக்குறைக்கு காரணம்!'
பெய்ஜிங்: சர்வதேச அளவில் விளை நிலங்கள் குறைந்து வருவதே வறட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறைக்குக் காரணம் என்று உணவு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் இந்த ஆண்டு உருவாகவிருக்கும் வறட்சி பெரும் விளைவுகளை சர்வதேச அளவில் உருவாக்கும் என்றும் இந்த மையம் கூறியுள்ளது.
இந்தியாவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு 29 சதவிகிதம் குறைவான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துவிட்டதால், 2009 நிதியாண்டை வறட்சி ஆண்டாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
இப்போதே வறட்சி நிவாரணப் பணிகளையும் துவங்கிவிட்டது. இதனால் தேசிய அளவில் கடும் விலை உயர்வு இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்த ஆண்டு வறட்சியை சமாளிக்கும் அளவுக்கு இந்தியாவிடம் உணவுப் பொருள் கையிருப்பு இருந்தாலும், சர்வதேச அளவில் இந்திய வறட்சி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச உணவுக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
பருவமழை பொய்ப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வறட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் விவசாய நிலங்கள் குறைந்துவிட்டதுதான் என்றும், மக்கள் தங்கள் விளை நிலங்களை கட்டடங்களாக மாற்றிவிட்டதே வறட்சிக்கான முக்கிய காரணம் என்றம் இந்த மையம் அறிவித்துள்ளது.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications