வெங்காயம் பறிக்க வரும் பிற மாவட்ட தொழிலாளர்களுக்கு உடனே இ பாஸ் வழங்க வலியுறுத்தல்
கோயம்புத்தூர்: வெங்காயம் பறிக்க வருகை தரும் பிற மாவட்ட தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் இ பாஸ் கொடுத்தாலே விலையேற்றத்தை குறைக்க முடியும் என்கின்றனர் கோவை விவசாயிகள்.
Recommended Video
கோவை புறநகர் மாவட்டம் முழுவதும் விவசாயம்தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் தொண்டாமுத்தூர், நரசீபுரம், செம்மேடு, சிறுவாணி , ஆலாந்துறை பகுதிகளில் காளிபிளவர், சின்ன வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், வாழைக்காய், அவரை, துவரை, திராட்சை உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன.

கொரொனா எதிரொலியால் கடந்த மாதம் வாழை இலை மற்றும் தக்காளிக்கு சரியான விலை கிடைக்காததால் வயல்களை விவசாயிகளே தீயிட்டு அழித்தனர். இந்நிலையில் நரசீபுரம், தொண்டாமுத்தூர் பகுதிகளில் 3000 ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
60 நாள் பயிரான வெங்காயம் இந்தப்பகுதியில் நடப்பட்டு தற்போது 45 நாட்களாகிவிட்டது. வெங்காயத்தை இன்னும் 15 நாட்களில் பறிக்கக்கூடிய நிலையில், வெங்காயம் பறிக்கும் தொழிலாளர்கள் இல்லாமல் விவசாயகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெங்காயம் பறிப்பதற்காக சுமார் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவைக்கு வரவேண்டி உள்ளது. இவர்களுக்கு இ பாஸ் வழங்க வேண்டும்.
தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் வெங்காயம் அழுகக்கூடிய நிலைக்கு தள்ளப்படும் முன் இந்த இ பாஸ் வழங்க வேண்டும். அப்படி செய்தால்தான் வெங்காயத்தின் விலை ஏறாமல் தற்போது இருப்பதுபோலவே தொடரும் என்கின்றனர் கோவை விவசாயிகள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications