ஈரான் உச்ச தலைவர் சொன்ன மறுகணமே.. சீறி பாய்ந்த ஏவுகணைகள்! இஸ்ரேல் மீது 42வது அலை தாக்குதல் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என்று, ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமெனி கூறியிருந்தார். அவர் இவ்வாறு கூறிய அடுத்த சில நிமிடங்களில் 42வது அலை தாக்குதலை ஈரான் புரட்சிப்படை தொடங்கியுள்ளது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நாங்கள் நிச்சயம் பழிவாங்குவோம் என்று, மொஜ்தபா காமெனி கூறியிருந்தார். இதனையடுத்து, தற்போது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கியிருக்கிறது.













Click it and Unblock the Notifications