திருச்செந்தூர் கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் தங்க ரூ. 1 கோடியில் மண்டபம்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்கு ரூ.1 கோடியில் மண்டபம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அறங்காவலர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர்களாக தேவதாச சுந்தரம், வக்கீல் சந்திரசேகரன், திலகவதி, தங்கத்துரை ஆகியோரா தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
உபயதார் சார்பில் தேவர் குடில் மேல்பகுதி, மற்றும் ஆறுமுக விலாசம் பகுதியில் கட்டப்பட்டு உள்ள 6 விஜபி தங்கும் விடுதிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
பி்ன்னர் தேவதாச சுந்தரம் கூறுகையில், திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கோவில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதால் வளர்ச்சி திட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். முதல் கட்டமாக ஆனந்த விலாச மண்டபம் கட்டப்படும். இதற்கான மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
மண்டபத்தில் பக்தர்கள் விரதம் இருப்பதற்காக வசதியாக ரூ.1 கோடியில் பிரமாண்ட கந்த சஷ்டி மண்டபம் மற்றும் கலையரங்கம் பின்புறம் 100 அறைகள் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 3 மாதத்தில் முடிவடையும்.
திருச்செந்தூர் வேட்டையாடி மண்டபம் அருகே 1 கோடி மதிப்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தங்கும் மண்டபம் கட்டப்படும் என்றார்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications