பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 28, 2001
வசன கவிதை
3.
காடு, மலை, அருவி, ஆறு,
கடல், நிலம், நீர், காற்று,
தீ, வான்,
ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் - எல்லாம்
தெய்வங்கள்.
உலோகங்கள், மரங்கள், செடிகள்,
விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன,
மனிதர் - இவை அமுதங்கள்.
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications